34.8 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

உமறுப் புலவர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கனிமொழி எம்பி மரியாதை செலுத்தினார். அமுதகவி உமறுப் புலவரின் 382வது...

செங்கல் சூளைக்கு கரம்பை மண் திருடிய இருவர் கைது

ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் போலீஸார் பெருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்திற்குள் இருந்து வெளியே வந்த...

மாதக்கணக்கில் தேங்கிய மழைநீரில் மீன் பிடித்து போராட்டம்

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. இதில் மாசிலாமணிபுரம் 2ஆவது தெரு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை...

ஏரல் அருகே சூளைக்கு மண் கடத்தல் – நிலத்தடி நீர் இயக்கம் குற்றச்சாட்டு

ஏரல் அருகே உள்ள நட்டாத்தியில் சுமார் 7 ஏக்கர் நிலத்தை சமன் செய்வதற்காக கனிம சலுகை விதி 44ன் (1959) கீழ் அனுமதி பெற்று, சட்ட விரோதமாக செங்கல் சூளைகளுக்கு...

கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சாயர்புரம் பகுதியை சேர்ந்த சத்யபாபா என்பவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் நீதிமன்றத்தில்...

பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தஉத்தண்டராஜ் மனைவி செல்வராதிகா ஸ்ரீ (23) கடந்த 3ஆம்தேதி தனியாக சென்ற போது , அவரது கழுத்தில் கிடந்த...

சாலைகார சுடலை மாட சுவாமி திருக்கோவில் கொடை விழா

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீ சாலைகார சுடலை மாட சுவாமி திருக்கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு...

ஸ்ரீவை அருகே அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளபொன்னங்குறிச்சியில் இரண்டு அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக...

கொள்முதல் செய்த பயறுக்கு பணம் தர இழுத்தடிக்கும் நிறுவனத்தால் தந்தையை இழந்து...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1000க்கும்...

தேர்தல் புகாருக்கு தூத்துக்குடி எண்கள்

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் விடுத்த அறிவிப்பில், ’பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24...
- Advertisement -

LATEST NEWS

MUST READ