26.6 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சாயர்புரம் பகுதியை சேர்ந்த சத்யபாபா என்பவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் நீதிமன்றத்தில்...

3 ஆண்டுகளாக கிடப்பில் பாலப் பணி: இடுப்புளவு நீரில் பள்ளி செல்லும் மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அருங்குளம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்...

உமறுப் புலவர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கனிமொழி எம்பி மரியாதை செலுத்தினார். அமுதகவி உமறுப் புலவரின் 382வது...

துபையிலிருந்து திரும்பியபோது மாயமானவர் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு...

மாதக்கணக்கில் தேங்கிய மழைநீரில் மீன் பிடித்து போராட்டம்

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. இதில் மாசிலாமணிபுரம் 2ஆவது தெரு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை...

ஏரல் அருகே சூளைக்கு மண் கடத்தல் – நிலத்தடி நீர் இயக்கம் குற்றச்சாட்டு

ஏரல் அருகே உள்ள நட்டாத்தியில் சுமார் 7 ஏக்கர் நிலத்தை சமன் செய்வதற்காக கனிம சலுகை விதி 44ன் (1959) கீழ் அனுமதி பெற்று, சட்ட விரோதமாக செங்கல் சூளைகளுக்கு...

சாலைகார சுடலை மாட சுவாமி திருக்கோவில் கொடை விழா

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீ சாலைகார சுடலை மாட சுவாமி திருக்கோவில் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு...

மேளதாளம் முழங்க கடம்பூர் ராஜு வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4 ஆவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க,...

பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தஉத்தண்டராஜ் மனைவி செல்வராதிகா ஸ்ரீ (23) கடந்த 3ஆம்தேதி தனியாக சென்ற போது , அவரது கழுத்தில் கிடந்த...

தூத்துக்குடி மாவட்டத்தில் 68 ஏட்டையாக்களுக்கு எஸ்ஐ ஆக பதவி உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில்தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக 68 பேருக்கு பதவி உயர்வு வழங்கி திருநெல்வேலி சரக...
- Advertisement -

LATEST NEWS

MUST READ