தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி...
தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது
இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல்...
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்இன்றி கர்ப்பிணிகள் கடும் சிரமம்
ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதி தலைமையிடமாக இருந்த சாத்தான்குளம் அந்த அந்தஸ்தை இழந்ததால் பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி அந்தஸ்து போனாலும் தாலுகா அந்தஸ்து இருக்கவே செய்கிறது. அதற்கேற்றவாறு பழமையான தாலுகா...
திருச்செந்தூரில் வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள்
இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்) நடத்தும் ‘புரபேஷனரி ஆபிசர்’ பதவிக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 12, 13, 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
4,336 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று...
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஆறு, குளங்களில் மணல் கொள்ளை
நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீவை. புதுக்குடி எம்.எஸ்.ராஜா தூத்துக்குடி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘ பராங்குசநல்லூர் ஆற்றுப்பகுதியிலும், ஸ்ரீமூலக்கரை அருகே புளியங்குளத்திலும் சட்டவிரோதமாக மணல் திருடப்படுகிறது. திருப்புளியங்குடி விளைநிலத்தில் அனுமதியின்றி அள்ளுகின்றனர்.
ஸ்ரீவை...
தென்னாடு செய்தி எதிரொலி : நெடுஞ்சாலை பலகை நிறுத்தம்
ஆழ்வார் திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் செம்பூர் விலக்கருகே நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட பெரிய விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளது.
.கடந்த மாதம் ஏற்பட்ட...
செய்துங்கநல்லூர் மாணவர் கொலையில் 3 பேர் கைது
செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் மாணவன் அபிமன்யூ கொலையில் சந்தையடியூரை சேர்ந்த காமராஜ், குமார், அண்ட்ரூ ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கலெக்டர், எஸ்பி அலுவலகம் முன்பு அனுமதி மறுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான அரசு அலுவலகங்கள் எந்தவித அலுவலகத்திலும் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக...
20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாலை பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள துவரங்குளம் கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக தார் சாலை பழுதடைந்து சாலையே இல்லாத நிலையில் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து...
மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...
















