குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பு
குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை...
கனிமவளக் கொள்ளை: தமிழ்நாடு அரசின் குட்டை உடைத்த கேரளா
பயந்து பயந்து அடிப்பவர்கள் அதிமுகவினர், பகிரங்கமாக அடிப்பவர்கள் திமுகவினர் என்பது பொதுவெளியில் தொடரும் பேச்சு.
புதிய கல்விக்கொள்கையை முற்றிலுமாக புறக்கணிப்பதாக முன்பு கூறிவர்கள், இப்போது அதன்...
வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்றிரவு திடீர் கடல் சீற்றம் ஏற்பட ராட்சத அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு எழும்பி கடற்கரையோர வீடுகள் வரை...
விளைநிலத்தை குடியிருப்பாக மாற்ற எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், ஒன்றியம், லீபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள விஜயநாரயணபுரம் கிராம பகுதிக்குட்பட்ட நாச்சிமார் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்ப்பாசனம் பெறும் வயல்வெளியிலுள்ள பயிர்கள் அழிக்கப்பட்டு,அனுமதி பெறாத...
கூடங்குளம் அணு உலைக்கு குமரிமாவட்ட ஆற்று நீரை தாரை வார்க்க சதி: சபாநாயகர் அப்பாவு மீது குற்றச்சாட்டு
கூடங்குளம் அணு உலைக்கு குமரி மாவட்டத்தில் ஓடும் பழையாற்று நீரை தாரை வார்க்க சபாநாயகர் ஆவுடையப்பன் முயல்வதாக...
புதுப்பெண்ணை கடத்தி வசியம் செய்ய முயற்சி
இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடை அடுத்த கொடுப்பைகுழியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் காரங்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து...
குமரி உள்குத்து: வசந்தகுமாரை கண்டித்து கட்சி எம்.எல்.ஏ. சாலை மறியல்
களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ( NH 47 ) அவல நிலையை மாற்றக்கோரியும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்காததாக கூறி எம்.பி. வசந்தகுமாரை கண்டித்தும் குளச்சல் சட்டமன்ற...
குமரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வசந்தகுமார் எம்.பி....















