29.5 C
Tirunelveli
Thursday, June 4, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பு

குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை...

கடையாலுமூடு அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

திருவட்டார் அருகே செங்கோடி மார்த்தார் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் விஜுவ் (வயது 27). ஜே.சி.பி. டிரைவராக உள்ளார். இவர், கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று...

மைல் கணக்கில் மண்டிய விஷ செடி: குமரி மக்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி

குமரி மாவட்டம் சாமிதோப்பு பஞ்சாயத்துக்குட்பட்ட பூலாங்குளம் மற்றும் சுற்றி அமைந்துள்ள வயல்வெளிகள், வாழைதோட்டங்கள், தென்னந்தோப்புகள் செல்லும் வழியில் பார்த்தீனிய விஷசெடி அதிகமாக வளர்ந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையினால்  ஒரு ஆள் உயரத்துக்கு...

எலியை பிடிக்கும் ஆசையில் குழியில் விழுந்த விஷப்பாம்பு வனத்துறையினர் காப்பாற்றினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளி விளை முத்தாரம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டட பணி நடைபெற்று வருகிறது அங்கு அஸ்திவாரம் தோண்டிய...

நள்ளிரவில் இளம்பெண்ணுடன் படுக்கையில் முன்னாள் எம்.எல்.ஏ. – எட்டிப் பார்த்தகணவரை தாக்கியதால் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு பகுதியை...

கோடிகளில் கட்டியும் பஸ் வந்து நிற்க வசதியற்ற நாகர்கோவில் ஆம்னி பேருந்து நிலையம்

தமிழகத்தில் கோயம்பேட்டிற்கு அடுத்தததாக ஆம்னி பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது நாகர்கோவிலில் மட்டுமே. அதன் பின்பே ஏனைய பகுதிகளில் ஆம்னி பேருந்து நிலையங்கள் உருவானது. அந்த...

கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமை – கணவர் மீது மனைவி புகார்

மார்த்தாண்டத்தை அடுத்த செங்கோடி, மாத்தாரைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 27). இவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கூறி இருப்பதாவது:- எனக்கும், சுவாமியார் மடம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் ராஜீவ் என்பவருக்கும்...

போதையில் பைக் ஓட்டிய குமரி வாலிபருக்கு ரூ.11,500 அபராதம்

குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சின்னத்துறையை சேர்ந்த வாலிபர் கிசான்ஜாண் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்,...
- Advertisement -

LATEST NEWS

MUST READ