தக்கலை அருகே மின் ஊழியர் தற்கொலை
தக்கலை அருகே கீழ மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சுதகுமாரன் (வயது 54). இவர் திருவட்டார் அருகே வீயனூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பணியின்...
புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று போலீசார்...
மனைவி பிரிந்த வருத்தத்தில் தொழிலாளி தற்கொலை
ராஜாக்கமங்கலம் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே...
குமரி இளந்தொழிலதிபர் மர்ம மரணம் – உறவினரின் பிளாக்மெயில் காரணமா?
குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய பகுதிக்குட்பட்ட முளகுமூடு அருகே கூட்டமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி காண்ட்ராக்டர் மகன் ஐயப்பன் (36). ரப்பர் ஷீட் வாங்கி விற்கும் தொழில் மற்றும்...
கழிவுநீர் ஓடையை சரி செய்யாமல் களியக்காவிளை சாலை அமைக்க எதிர்ப்பு
நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு வேலையை தொடங்க மார்த்தாண்டத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
https://youtu.be/0G-Z6GooXQ8
இதுகுறித்து மார்த்தாண்டத்தை...
குமரியில் தீவிரவாதியா?
கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரை பொதுமக்கள் பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நவுஷத் அலி என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்...
கராத்தே மாஸ்டருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது
:
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள நாஞ்சில் கலையகம் சார்பில்பொற்றையடியில் உள்ள அரங்கத்தில், முத்தமிழ்ச்...
கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமை – கணவர் மீது மனைவி புகார்
மார்த்தாண்டத்தை அடுத்த செங்கோடி, மாத்தாரைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 27). இவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கூறி இருப்பதாவது:-
எனக்கும், சுவாமியார் மடம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் ராஜீவ் என்பவருக்கும்...














