26.9 C
Tirunelveli
Monday, July 20, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

100க்கு 100க்காக சிறுமிக்கு டியூஷன் டீச்சர் சித்திரவதை: தாயும் உடந்தை

  பெத்தேல்புரம் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஒரு சிறுமி தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வை கடந்த 20ஆம்தேதி உடல் வலியின் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தவித்துள்ளாள். இது குறித்து விசாரித்த ஆசிரியைகளிடம் தனிப்பயிற்சி...

குமரி இளந்தொழிலதிபர் மர்ம மரணம் – உறவினரின் பிளாக்மெயில் காரணமா?

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய பகுதிக்குட்பட்ட முளகுமூடு அருகே கூட்டமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி காண்ட்ராக்டர் மகன் ஐயப்பன் (36). ரப்பர் ஷீட் வாங்கி விற்கும் தொழில் மற்றும்...

குமரியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடற்கரைப் பகுதியில் இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர்...

மசாஜ் சென்டரில் மர்ம வேலை: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் பஞ்சகர்மா வர்மா மசாஜ் சென்டர் உள்ளது. இதில் அடிக்கடி ஆண்கள் சென்றுவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சென்டரில் போலீசார் சோதனை நடத்தினர்....

பறக்கை சிலிண்டர் வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் முத்து,இவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சீதாராமன், முத்து, சுமதி...

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் – காங். எம்பி ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு

நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென நாகர்கோவிலில் சந்தித்தார். கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை ...

கனிமவளக் கொள்ளை: தமிழ்நாடு அரசின் குட்டை உடைத்த கேரளா

பயந்து பயந்து அடிப்பவர்கள் அதிமுகவினர், பகிரங்கமாக அடிப்பவர்கள் திமுகவினர் என்பது பொதுவெளியில் தொடரும் பேச்சு. புதிய கல்விக்கொள்கையை முற்றிலுமாக புறக்கணிப்பதாக முன்பு கூறிவர்கள், இப்போது அதன்...

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ‘நாசா’ முடிவு

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில், உலக...
- Advertisement -

LATEST NEWS

MUST READ