நவாஸ் ஷெரீப் கைது

0
691

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைது செய்யப்பட்டார்.
சவுத்ரி ரர்க்கரை ஆலை ஊழல் தொடர்பாக அவர் மீதுள்ள வழக்கின் அடிப்படையில் என்.ஏ.பி. என்னும் தேசிய விசாரணை அமைப்புன் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here