தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: சிபிஐ அறிக்கை தாக்கல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு, மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில்...
விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 18வது...
உள்ளூர் விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா..?
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான...
கோவில்பட்டி: மர்மமாய் இறந்த சிறுவனின் தாய் + பொதுமக்கள் சாலை மறியல்
கோவில்பட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் - ஆறு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
குற்றத்தை ஒத்துக் கொள்ள...
கலுங்குவிளையில் திறப்பு விழா காணாமலே இடிந்து விழும் கழிப்பறை
சாத்தான்குளம் ஒன்றியம் கலுங்குவிளையில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வரை திறந்து வைக்கப்படவே இல்லை.
முக்காணியில் நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாட்டுக்காக கோவில் திறப்பு…!
முக்காணியில் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் வழிபாட்டுக்காக கோவில் திறப்பு…!
https://youtu.be/MZeeoZB0UkE?si=xhHbOiAsNFQ64AGw
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் புலமாட சுவாமி கோவில்...
ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் மர்ம சாவு – போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற மில்லர் என்பவரது மகன் சுதாகர் (22) இவர் அப்பகுதியில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் சாலை ஓரத்தில்...
லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி: கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் பாண்டியன், ஆட்சியர் அலுவலக தணிக்கை குழு...
பட்டா கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டியில் இலவச பட்டா கேட்டு பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்
வீரவாஞ்சி நகரில் வெகுகாலமாக வசிக்கும் பொதுமக்கள் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்களுடன்...
கடம்பாகுளத்தில் மணல் கொள்ளை – எஸ்பியிடம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாக கருதப்படும் "கடலில் பாதி கடம்பா" கடம்பா குளத்தில் வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் செங்கல் சூளையை சேர்ந்த மர்ம நபர்கள் அதிக அளவில்...

















