32.9 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சுருக்கு போட்டு மானைக் கொன்ற வன அலுவலர்கள் சஸ்பெண்ட்

உடன்குடி ஊருக்குள் உணவு தேடி நேற்று முன்தினம்இரவு வந்த அரிய வகை சாம்பார் மான் எனப்படும் மிளா வகை மானை வனத்துறையினர் "பிடிக்கிறேன்" என்ற பேரில் சுருக்கு கயிறை மாட்டி...

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தூர்வாரப்படுமா?

https://youtu.be/8yyKe6ENUOk?si=8cqKceJCWhnFYXgL தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆனது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற ஒரு அணைக்கட்டு ஆகும்....

பஞ்.தலைவர் ஒதுக்கி வைப்பு – அதிரடி காட்டிய மாவட்ட எஸ்பி..!

புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த சோபியா என்பவர் அங்கு ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்...

சொம்புக்குள் வைத்து பூஜை செய்வதாக கூறி 5 பவுன் நகையை அபகரித்தவர் கைது

கயத்தாறு இந்திராநகர் நடு காலனியை சேர்ந்த தங்க மாரி முத்து மனைவி முருக லட்சுமி (42). இவரிடம் கோவில்பட்டி முத்துநகர் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் குடும்ப கஷ்டத்தை...

காற்றுக்காக கைபேசியை இழந்த தொழிலாளி

தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை அண்ணா குடியிருப்பை சேர்ந்தவர் லாம்பர்ட் (52) தொழிலாளி. இவர் நேற்று காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிகொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மதன் (21) என்பவர் லாம்பர்ட்...

3 ஆண்டுகளாக கிடப்பில் பாலப் பணி: இடுப்புளவு நீரில் பள்ளி செல்லும் மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அருங்குளம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்...

ஊருக்குள் புகுந்த மானை சுருக்கிட்டு கொன்ற வனத்துறையினர் -வழக்கு பாயுமா?

உடன்குடி ஊருக்குள் உணவு தேடி நேற்று இரவு வந்த அரிய வகை சாம்பார் மான் எனப்படும் மிளா வகை மானை வனத்துறையினர் "பிடிக்கிறேன்" என்ற பேரில் சுருக்கு கயிறை மாட்டி...

228 கிலோ கஞ்சா கடத்தல்: சாத்தான்குளம் வக்கீல் உட்பட 16 பேர் கைது...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப்...

பஸ் நிலையமும் சந்தையும் ஒரே இடம் : தூத்துக்குடி குழப்பம்

தூத்துக்குடி புதிய பஸ் நிலயம் அருகே தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக அது வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சந்தை திறந்தது....
- Advertisement -

LATEST NEWS

MUST READ