சாத்தான்குளம் அருகே சோலார் திட்டத்துக்காக பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: போலீஸ்...
சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் இருந்து கட்டாரிமங்கலம் செல்லும்...
காருக்குள் விளையாடிய குழந்தை காலனிடம் சென்ற கொடூரம்
தூத்துக்குடி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் இவருடைய மகள் ரியானா சம்தா (2). சென்னையில் வேலை பார்த்து வரும் ரோகித் கடந்த வாரம் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று குழந்தை ரியானா...
தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தாளமுத்து நகர் அருகே உள்ள பூப்பாண்டியபுரத்தை சேர்ந்தவர் நாதன் (35). இவர் இன்று காலை திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்ம்கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் இறப்புக்கான காரணத்தை...
தென்திருப்பேரையில் கரோனா தடுப்பு
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிபண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் கடந்த மாதம்...
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் குமரியில் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் 1.46 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கில் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகர் இன்று கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு...
கலுங்குவிளையில் திறப்பு விழா காணாமலே இடிந்து விழும் கழிப்பறை
சாத்தான்குளம் ஒன்றியம் கலுங்குவிளையில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வரை திறந்து வைக்கப்படவே இல்லை.
சாத்தான்குளம் அருகே பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். மகளுக்கு நேற்று பூப்பு நீராட்டு விழா நடந்துள்ளது. விழாவுக்கு...
திருச்செந்தூரில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ்...
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருக்கல்யாண விழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும்...
சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம்...

















