28.4 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு பிரிவு உபசார விழா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வந்த மாயவன் என்பவர் தற்போது காங்கேயம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கருங்குளம் பகுதியில் உள்ள தனியார்...

மெய்ஞானபுரம் அருகே செயின் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது

மெய்ஞானபுரம் அருகே உள்ள தைகாவூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் சாமி கும்பிடுவது போல வந்த இரு இளம் பெண்கள்...

கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சாயர்புரம் பகுதியை சேர்ந்த சத்யபாபா என்பவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் நீதிமன்றத்தில்...

கள்ள மது விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 2907 பாட்டில்கள் பறிமுதல் ...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைக்காக பதுக்கி...

புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை...

சாத்தான்குளத்தில் தனியார் இடத்தில் வைக்கப்பட்ட த.வெ.க பேனர் அகற்றம்..!

https://youtu.be/6o2dbUULSVY?si=QRCGD0YlmEuimqXn தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்...

ஆறுமுகநேரியில் பழைய மாணவர்கள் பொன்விழா சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கா.ஆ மேல்நிலைப் பள்ளியில் 1973 - 1974ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள்...

கோவில்பட்டி பெயிண்டரை கொன்றவன் 17வயது சிறுவன்: பெண் தொடர்பில் போட்டி

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்த பொய்யாமொழி மகன் மதன்குமார் (22). பெயின்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 29-ம் தேதி மந்தித்தோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை கொலை செய்யப்பட்டு கிடந்தார்....

கடலில் பேனா வைக்காதீர், மாணவர்களுக்கு பேனா வழங்குங்கள்: ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ்

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார்....

பெண்ணை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்கு

கயத்தாறு அருகே வளசார்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமலட்சுமியை...
- Advertisement -

LATEST NEWS

MUST READ