29.3 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றம்

அறுபடைவீடுகளில் வெற்றி நாதராக முருகன் வீற்றிருக்கும் திருச்செந்தூரில் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டின் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற...

ஊரெல்லாம் அடைப்பு நாசரேத்தில் மட்டும் திறப்பு – கலெக்டர் உத்தரவு பல்லிளிப்பு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்,ஏரல் தாலுகா பகுதிகளில் 10 மற்றும் 11.12ஆம் தேதிகளில் மதுக்கடைகள் அனைத்தும்...

கிணற்றை தூய்மைப்படுத்த இறங்கிய இருவர் பலி

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த கணேசன் (56) என்பவரது வீட்டில் 25 அடி ஆழமுள்ள பழைய கிணறு ஒன்று வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது.

கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே...

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் விஷால் சுவாமி தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள்,...

போலீசாரை தாக்க முயன்ற ரெளடி கைது

https://youtu.be/OivUi7tP9lk?si=ZlmdCpOezAZOUQMq திருச்செந்தூர் அருகே குடிபோதையில் போலீசாரை தாக்க முற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்...

நாசரேத்தில் மதுக்கடையை இடம் மாற்ற ஆர்ப்பாட்டம்

நாசரேத் பேரூராட்சி tமணிநகர் 4ஆவது வார்டு பகுதியில் பல ஆண்டுகள் பழுதடைந்த சாலைகளை பராமரிக்காத நாசரேத் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து மகா சபா சார்பாக நாசரேத் கே...

தென்திருப்பேரையில் வருமுன் காப்போம் முகாம்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை சமுதாய நலக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை தலைமை வகித்து முகாமை தொடங்கி...

மேளதாளம் முழங்க கடம்பூர் ராஜு வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4 ஆவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க,...

திருச்செந்தூரில் வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள்

இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்) நடத்தும் ‘புரபேஷனரி ஆபிசர்’ பதவிக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 12, 13, 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. 4,336 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று...
- Advertisement -

LATEST NEWS

MUST READ