திருச்செந்தூரில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ்...
திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றம்
அறுபடைவீடுகளில் வெற்றி நாதராக முருகன் வீற்றிருக்கும் திருச்செந்தூரில் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டின் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற...
கதவை உடைத்து இரவில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவியின்...
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் சேகர் என்பவருக்கும் அவரது தங்கை செண்பகவல்லிக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர்...
மெர்க்கண்டைல் வங்கியின் புதிய சிஇஓ நியமனம்
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சாலீ எஸ் நாயரை வங்கி நியமித்துள்ளது. தொடர்ந்து பணி நியமனம்...
தூத்துக்குடியில் போலி வேலை விளம்பரத்தால் ஏமாந்த இளைஞர்கள்
தூத்துக்குடியில் உள்ள புதிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. பெயர் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணை...
பொதுமக்கள் மீது பொய் வழக்கு?: சாத்தான்குளம் அருகே பெண்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கல் குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதியில் மூன்று பெரிய கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உள்ளன. அவற்றுள் ஒன்றை மக்கள் போராட்டம் காரணமாக...
கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
விளாத்திகுளம்-துளசிபட்டி சாலையில் உள்ள வைப்பாற்றில் அக்கரையில் உள்ள தோட்ட கிணற்றில் மயில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவதாக விளாத்திகுளம் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு...
கோவில்பட்டியில் அக்காளை தற்கொலைக்கு தூண்டிய தம்பி கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்த முத்துமாரி, இவரது இரு மகள்கள் யுவராணி, நித்யா ஆகியோர் மர்மான முறையில்...
சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா
https://youtu.be/JNXVXwGfIdE?si=aPDAoOgEZtomlK7p
சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெரு பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா...
3 ஆண்டுகளாக கிடப்பில் பாலப் பணி: இடுப்புளவு நீரில் பள்ளி செல்லும் மாணவிகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அருங்குளம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்...

















