மருத்துவ கழிவுகளை கையாள அங்கீகாரம் வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கையாளும் நிறுவனங்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம்...
கள்ள மது விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 2907 பாட்டில்கள் பறிமுதல் ...
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைக்காக பதுக்கி...
ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்: பைக்கை எரித்த தொழிலாளி
தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியில் பிளம்பர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வேகமாக வந்துள்ளார். தாமோதரன் நகர் ரவுண்டானா...
ஸ்ரீவை அருகே குற்ற வழக்கில் தொடர்புள்ளவர் படுகொலை மனைவி படுகாயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி(31). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு...
கடம்பாகுளம் மண் திருட்டு: கஷ்டப்பட்டு டிராக்டர்களை பிடித்த ‘கடமை’போலீசார் – ...
ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் திருடி, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம்...
தாசில்தார் வீட்டுக்கு போன தாமிரபரணி மண்ணு – மடக்கி பிடித்த வீராங்கனை இன்ஸ்பெக்டர்
புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை காவலர் சாமிகண்ணு ஆகியோர் இன்று காலை தட்டப்பாறை விலக்கில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று...
சாத்தான்குளம் அருகே காவல் நிலையம் எதிரே ஆண் உடல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக...
9 ஊராட்சிகளை நெல்லை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா தாமிரபரணி ஆறு மேற்கரையோர ஊராட்சிகளான முறப்பநாடு கோவில் பத்து, மு. புதுக்கிராமம், கீழ புத்தனேரி, வசவப்பபுரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகள் திருநேல்வேலி...
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று...
மின்வாரிய அலட்சியம்: கயத்தாறு அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்த இளைஞர் பலி
கயத்தாறு தாலுகா திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கணங்கிணறு ஊரைச் சேர்ந்த விவசாயி முனியசாமி, மகன் வினோத் குமார் (22,) இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு டூவீலர் மெக்கானிக் கடையில்...


















