29.4 C
Tirunelveli
Tuesday, June 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

வல்லநாட்டில் ஒருவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பக்கவெட்டியில் முன்விரோதம் காரணமாக இசக்கி பாண்டியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.முறப்பநாடு காவல்துறையினர் விசாரணை  வருகின்றனர்.

சாத்தான்குளம் வாலிபர் கொலை காவல்துறை தீவிரவாதிகள் கூட்டுச் சதியா? இந்து முன்னணி போடும் ...

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் மார்டின் கொலையுண்டதற்கு முன்பு பேசிய வீடியோவும் கொலைக்கு பின்பு அவர்கள் உறவினர் வெளியிடும் சந்தேகமும் கொலைக்கு காவலர்கள் உடந்தையாக இருந்ததாக அரசியல் கட்சியினரை...

9 ஊராட்சிகளை நெல்லை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா  தாமிரபரணி ஆறு மேற்கரையோர ஊராட்சிகளான முறப்பநாடு கோவில் பத்து, மு. புதுக்கிராமம், கீழ புத்தனேரி, வசவப்பபுரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகள் திருநேல்வேலி...

ஸ்ரீவை அருகே குற்ற வழக்கில் தொடர்புள்ளவர் படுகொலை மனைவி படுகாயம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி(31). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு...

ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்: பைக்கை எரித்த தொழிலாளி

தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியில் பிளம்பர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வேகமாக வந்துள்ளார்.  தாமோதரன் நகர் ரவுண்டானா...

கடம்பாகுளம் மண் திருட்டு: கஷ்டப்பட்டு டிராக்டர்களை பிடித்த ‘கடமை’போலீசார் – ...

ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் திருடி, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம்...

தாசில்தார் வீட்டுக்கு போன தாமிரபரணி மண்ணு – மடக்கி பிடித்த வீராங்கனை இன்ஸ்பெக்டர்

புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை காவலர் சாமிகண்ணு ஆகியோர் இன்று காலை தட்டப்பாறை விலக்கில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று...

சாத்தான்குளம் அருகே காவல் நிலையம் எதிரே ஆண் உடல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக...

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று...

சாத்தான்குளத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கரையடி சுவாமி திருக்கோவில் எதிரே உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆன பேண்ட், சட்டை அணிந்து இருந்த...
- Advertisement -

LATEST NEWS

MUST READ