கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருக்கல்யாண விழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும்...
மூதாட்டி மர்ம மரணத்தில் ட்விஸ்ட்..!
கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே கரிசல்குளம் பகுதியில் தனியார் நிலத்தில் மூதாட்டியின் சடலத்தை கடந்த 5-ம் தேதி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மூதாட்டியின்...
சாத்தான்குளத்தில் அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
சாத்தான்குளத்தில் அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
https://youtu.be/7X0TXFF22VQ?si=I9qlfWtd2g9o9xr1
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நலம்...
வி.புதூரில் போதை ஒழிப்பு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் வி.புதூர் பேரூராட்சி சார்பில், இந்து நாடார் உயர்நிலை பள்ளியில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி அருகே ஆலயம் இடிந்து தொழிலாளிகள் படுகாயம்
தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித நல் ஆலோசனை மாதா ஆலயத்தில் புதிதாகக் கோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகச் சாரம் அமைக்கப்பட்டு, இன்று மதியம்...
கயத்தாறு அருகே சாலையில் கவிழ்ந்த லோடு வாகனம்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இஞ்சி லோடு ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி பகுதியில் ) வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லோடு...
ஆழ்வை ஒன்றிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரிலும், கிராம ஊராட்சி செயலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்யப்பட்டு
விளாத்திகுளம் அருகே விறுவிறுப்பான மாட்டு வண்டி போட்டி
விளாத்திகுளம் அருகே லெக்கம்பட்டி கிராமத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவீரன் அழகுமுத்துக்கோனின்...
ஏரலில் தவெக சார்பில் இலவச பயிற்சி மையம் திறப்பு
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய பெண்களுக்கு தையல், ஆரி ஒர்க், மற்றும் மேக்கப் கலை இலவச பயிற்சி வழங்கும் கூடம்...
மெய்ஞானபுரம் அருகே முதியவரை ஏமாற்றி கோழி திருடியவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரம் பகுதியை சேர்ந்த வைகுண்ட ராஜா (70) என்ற முதியவர் கோழி வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கந்தபுரம்...
















