கனிமக் கடத்தல் லாரிகளை தடுத்த மக்கள் – தாக்க முயன்ற டிரைவர்கள்
'குமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர். இந்த கனிமவள கடத்தலால் குமரி மாவட்ட இயற்கை வளத்தோடு விவசாயம் குடிநீர் ஆதாரம் உட்பட அனைத்தும் அழிந்து...
நாகர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர் (வயது 34).
இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி இவரை கடந்த...
முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று...
குமரி இளந்தொழிலதிபர் மர்ம மரணம் – உறவினரின் பிளாக்மெயில் காரணமா?
குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய பகுதிக்குட்பட்ட முளகுமூடு அருகே கூட்டமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி காண்ட்ராக்டர் மகன் ஐயப்பன் (36). ரப்பர் ஷீட் வாங்கி விற்கும் தொழில் மற்றும்...
கோடிகளில் கட்டியும் பஸ் வந்து நிற்க வசதியற்ற நாகர்கோவில் ஆம்னி பேருந்து நிலையம்
தமிழகத்தில் கோயம்பேட்டிற்கு அடுத்தததாக ஆம்னி பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது நாகர்கோவிலில் மட்டுமே. அதன் பின்பே ஏனைய பகுதிகளில் ஆம்னி பேருந்து நிலையங்கள் உருவானது. அந்த...
கழிவுநீர் ஓடையை சரி செய்யாமல் களியக்காவிளை சாலை அமைக்க எதிர்ப்பு
நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு வேலையை தொடங்க மார்த்தாண்டத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
https://youtu.be/0G-Z6GooXQ8
இதுகுறித்து மார்த்தாண்டத்தை...
பறக்கை சிலிண்டர் வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் முத்து,இவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சீதாராமன், முத்து, சுமதி...
கராத்தே மாஸ்டருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது
:
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள நாஞ்சில் கலையகம் சார்பில்பொற்றையடியில் உள்ள அரங்கத்தில், முத்தமிழ்ச்...














