சுற்று சூழல் கருப்பாநதி அருகே யானை சாவு By Thennadu - 27th September 2019 0 1288 Share on Facebook Tweet on Twitter தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பா நதி அணை வனப்பகுதியில் சுமார் 7 வது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்து கிடந்தது. .இதையறிந்த வனத் துறையினர் மருத்துவர்களுடன் சென்று பிரேத பரிசோதனை செய்தனர்.