சாத்தான்குளம் அருகே பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். மகளுக்கு நேற்று பூப்பு நீராட்டு விழா நடந்துள்ளது. விழாவுக்கு...
பெண்ணை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்கு
கயத்தாறு அருகே வளசார்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமலட்சுமியை...










