நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திர பண்டிகை – ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவி
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல 21 ஆவது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகை நிறைவு விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய யத்தில் ஸ்தோத்திர...
திருச்செந்தூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ரூ.1 லட்சம் கொரோனா நிதி
திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிாியா் எப்ரேம் மற்றும் ஆசிாியா்கள் இணைந்து பள்ளியின் சாா்பாக கோவிட்-19 நிவாரண நிதி வழங்க முடிவு செய்தனா். அதன் தொடா்ச்சியாக மீன்வளம் மற்றும்...
சாத்தான்குளம் அருகே வாலிபர் விபத்தில் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் - ஜெபமணி தம்பதியரின் ஒரே மகனான முத்து (29) என்பவர் இன்று...
கயத்தாறு அருகே கொத்துக்கொத்தாய் மடிந்த மயில்கள் – மயக்க நிலையில் துடிக்கும் காட்சி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மயில்கள் இறந்து...
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே செத்து மிதந்த மீன்கள் – தமிழக அரசு புது...
https://youtu.be/o8sBlIoPsdY?si=lqA00WZpShSYBMq3
கூடங்குளம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹோமோசெக்ஸா, காதலா? – கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் தாக்கி பேராசிரியர் படுகாயம்
கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணா நகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது இதில் கணிதவியல் துறை தலைவராக இருப்பவர் சிவசங்கரன். இவரை நேற்று காலை கல்லூரி வளாகத்தில் ஐந்து...
ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்
கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...
3 பேர் கொலையில் தலைமறைவானவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்த கணேசன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...
ஊரடங்கு பிசினஸ்: வீட்டில் சாராயம் தயாரித்தவர் கைது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு...
நாசரேத் பள்ளி மாணவிகள் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றஇந்த மாணவிகள், பள்ளிக்கு செல்லாமல்...

















