இரணியல் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி
திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு...
விளைநிலத்தை குடியிருப்பாக மாற்ற எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், ஒன்றியம், லீபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள விஜயநாரயணபுரம் கிராம பகுதிக்குட்பட்ட நாச்சிமார் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்ப்பாசனம் பெறும் வயல்வெளியிலுள்ள பயிர்கள் அழிக்கப்பட்டு,அனுமதி பெறாத...
மாணவி மாயம்
மதுரையை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் சாரோன் (20) குலசேகரம் மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கல்லுாரி விடுதியிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம்...
நள்ளிரவில் இளம்பெண்ணுடன் படுக்கையில் முன்னாள் எம்.எல்.ஏ. – எட்டிப் பார்த்தகணவரை தாக்கியதால் வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு பகுதியை...
நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ‘நாசா’ முடிவு
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில்,
உலக...
புதுப்பெண்ணை கடத்தி வசியம் செய்ய முயற்சி
இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடை அடுத்த கொடுப்பைகுழியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் காரங்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து...
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்
கன்னியாகுமாரி அருகே தோப்பூரில் பேபி ஜார்ஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, வெங்கடேஷ் என்ற இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும்...
மனைவி பிரிந்த வருத்தத்தில் தொழிலாளி தற்கொலை
ராஜாக்கமங்கலம் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே...
மேல கடியபட்டணத்தில் இ-சேவை மையம் திறப்புவிழா
மேல கடியபட்டணத்தில் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டது.கூட்டுறவு சங்க தலைவர் சிம்சன் மற்றும் துணைத்தலைவர், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ்...
தக்கலை அருகே மக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்
தக்கலை அருகே முளகு மூடில் இருந்து பூவன்கோடு செல்லும் சாலையில் நல்ல பிள்ளை பெற்றான் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே சாலையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பாதை வழியாக...


















