மதுரையை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் சாரோன் (20) குலசேகரம் மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கல்லுாரி விடுதியிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









