சங்கரன்கோவில் தனி மாவட்டமாக்க கோரி பேரணி தொடங்கியது

0
1379

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி இன்று சங்கரன்கோவிலில் முழு கடையடைப்பு, நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆட்டோக்கள் ஓடவில்லை விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. வியாபாரிகள், பொதுமக்கள், பேரணியாக சென்று வட்டாச்சியரிடம் மனு அளிக்கின்றனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here