ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது

0
614

இன்று ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேரை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
அவர்களை காங்கேசன் துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டுசென்று விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here