திண்டுக்கல்லில் முதியவர் மர்ம மரணம்

0
486

திண்டுக்கல் திருவள்ளுவர் மெயின் ரோட்டில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here