பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் காவலர் காயம்

0
410

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற காளைகள் அழைத்து வரும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கோபிநாத் என்ற உசிலம்பட்டி தாலுகா காவலர் ஒருவருக்கு காளை மாடு காலில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here