விரைவில் இடைத்தேர்தல்

0
1302


நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் வரை நடைபெறாது என்று முன்பு கூறிய தேர்தல் ஆணையம் தற்போது தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளது.
அதற்கான தேதி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here