அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,
கூட்டணி என்பது சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுபடும் .
உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும்.
எனவே ,பா.ம.க வெளியேறியதில் வருத்தம் இல்லை.
கூட்டணியை நம்பி அதிமுக இல்லை ‘ எனக்கூறிியு ள்ளார்.











