பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் 14 வது ஆளுநராக 2017 அக்டோபரில் பொறுப்பேற்றார்
கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டார்
இன்று அவர் புறப்பட உள்ள நிலையில் அவரை மரியாதை நிமித்தமாக ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி














