அதிகாலை இந்திய வீரர்களை காண அலாரம் வையுங்க

0
2609

மனு பாகெர், சௌரப் சௌத்ரி, அபிஷேக் வெர்மா, யாஷஸ்வினி, இளவேனில், திவ்யான்ஷ் என ஒரு பெரும்படையே நாளை பிஸ்டல் மற்றும் ரைஃபிளில் ஒரு அணியாக களமிறங்குகிறது.

எல்லாருமே பெரும் எதிர்பார்ப்போடு தனிப் பிரிவுக்கு சென்று அடிபட்டிருந்தார்கள்.

நாளை இணைந்த கைகளாக களமிறங்குகின்றன.

2 பதக்கங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

சௌரப்-மனுபாகெர் கூட்டணியெல்லாம் இதுவரை சுட்டதெல்லாம் தங்கமே.

பெரும் எதிர்பார்ப்போடு நாளை காலை 5:30 க்கு போட்டிகள் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here