சீவலப்பேரியில் சிறுமியிடம் பாலியல் வன்முறை: மக்கள் நள்ளிரவு சாலை மறியல்

0
603

தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரியில் 15 வயது சிறுமியிடம் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அவரை கைது செய்யக்கோரி இரவு 10.30 மணியளவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது சாலை மறியல் நடந்துகோண்டிருக்கிறது.

கீழே: காணொளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here