கொடைக்கானலில் பூத்த கொரோனா பூ

0
375

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ளது பண்ணைக்காடு இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பூத்து உள்ளது கொரோனா மலர்.  கொரானா வைரஸ் உருவம் போன்ற இந்த மலர் மலர்ந்துள்ளது. தற்போது  கொரானா என்றாலே மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

ஆனால் இந்த  கொரோனா உருவம் கொண்ட இந்த மலரை பார்த்தவுடன் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உருவம் போன்று இந்த மலர் மலர்ந்துள்ளது .பச்சை நிறத்தில் மலர்ந்துள்ள இந்த மலர் கொரோனாவை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here