துறைமுகம் பகுதியில் இளம் பெண்ணின் திருமனத்தை தேவையின்றி தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
அவர்களுக்கு துணை போனதோடு, விசாரனையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணிடமே தகாதபடி பேசிய சி 1 காவல்நிலைய ஆய்வாளர் ஜெயந்தியை கண்டித்தும்
அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.












