பேனர் ஜெயகோபாலுக்கு அக்.11 வரை காவல்

0
575

பேனர் விழுந்து இளம் பொறியாளர் ஜெயஸ்ரீ இறந்த வழக்கில் தாமதமாக தேடப்பட்ட ஜெயகோபால் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வரும் அக்.11ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here