தமிழ் நாடு பருவமழை முன்னெச்சரிக்கை பணி: 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் By Thennadu - 26th September 2019 0 1458 Share on Facebook Tweet on Twitter சென்னையில் பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.