8 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதில் சிலர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியான மாநிலத்துக்கு பண்டாரு தத்தாத்ரேயா இமாலயத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளர். அங்கு ராஜேந்திர விஸ்வநாதர்லேகர் இமாச்சால பிரதேச நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகா மாநிலத்துக்கு தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். மிஜோரம் ஸ்ரீதரம்பிள்ளை கோவா மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்துக்கு பங்கு பாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளர்.