சமூகம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் By Thennadu - 16th June 2021 0 1155 Share on Facebook Tweet on Twitter கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் உதவி நிதி வழங்கும் திட்டத்தை முக ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார். இந்த நிதி குழந்தைகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 18 வயதுக்கு பின்பு அந்த நிதி முதிர்ச்சியடையும்.