துப்புரவு பணியாளர்களுக்கு உணவு தொகுப்பு

0
588


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த், அந்தப் பகுதிகளில் கொரனா ஊரடங்கு காலத்தில் துப்புுறவு பணியை மேற்கொண்டு வரும் 40 பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு உணவு தொகுப்பு வழங்கி மரியாதை செய்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here