ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்பதுரை வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அக்.4ந்தேதி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கடும், மறு எண்ணிக்கை நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.