குற்றாலத்தில் போலீஸ் பணியை தடுத்ததாக ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது

0
619

பழைய குற்றாலத்தில் உள்ள  உள்ள  கடைக்காரரிடம்  மூன்று பேர்  வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். அதை அப்பகுதியில் காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தட்டிக் கேட்டார்.இதில் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது.

இதையடுத்து போலீசார்ரை பணி செய்ய விடமால் தடுத்தாக  அந்த மூவரையும் குற்றாலம் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here