நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாயைவழங்கினார்.
அப்போது அவர் ஒவ்வொருவருக்கும் பணத்துடன் இனிப்பும் வழங்கினார் .