தமிழ்நாட்டில் 17 சுங்க சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பாளையம், வைகுந்தம், விக்கிரவாண்டி, புதூர் பாண்டியபுரம், மேட்டுப்பட்டி, கொடை ரோடு, எலியார்பட்டி உட்பட சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் 15 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.














