கொடுமுடியாறு அணை நாளை மறுநாள் திறப்பு

0
550

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை நாளை மறுநாள் திறக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. நவம்பர் 30ஆம்தேதி வரை நீர் விடப்படும்.

இதன்மூலம் ஏர்வாடி,நாங்குநேரி, வள்ளியூர் பகுதியில் 7,780.91 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here