பாளையங்கோட்டையைச் சேர்ந்த பகவதி என்பவருக்கு சொந்தமான இடத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக புகார் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் போலி ஆவணம் தயார் செய்ய உடந்தையாக இருந்த சார் பதிவாளர் செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த பகவதி என்பவருக்கு சொந்தமான இடத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக புகார் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் போலி ஆவணம் தயார் செய்ய உடந்தையாக இருந்த சார் பதிவாளர் செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.