ஆட்டம் கண்ட வாழ்வாதாரம்: ஆடியவாறே வந்து ஆட்சியரிடம் மனு அளித்த கலைஞர்கள்

0
1076


ஊரடங்கு உத்தரவு கொரோனா பொது முடக்கம் காரணமாக கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர விழாக்கள் நடைபெறாத காரணத்தால், தமிழகத்திலுள்ள பல லட்சம் கலைஞர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே ,தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு டோல்கேட்டில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையிலான தென் மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர்கள் சங்கத்தினர் மனு கொடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here