குத்துச்சண்டை: காலிறுதிக்கு முன்னேறினார் ராணி பூஜா

0
415

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை ராணி பூஜா காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் 2ஆவது சுற்றில் சைப் இச்ரக் கை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார் இந்தியாவின் ராணி பூஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here