மாவட்டம்நெல்லை நெல்லை மாவட்டத்தில் நில அதிர்வு By Thennadu - 22nd September 2024 0 495 Share on Facebook Tweet on Twitter திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் சில இடங்களில் இன்று 11.50 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டது கீழ ஆம்பூரில் சில வீடுகளில் உள்ள பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன . ஜமீன் சிங்கப்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளும் பூமி அதிர்ச்சி அடைந்தன.