மாவட்டம்நெல்லை காவல் கிணற்றில் ஒருவர் கொலை By Thennadu - 1st November 2021 0 1219 Share on Facebook Tweet on Twitter திருநெல்வேலி: காவல்கிணறு பூமார்க்கெட் அருகில் 60 வயது மதிக்கதக்க ராமசாமி என்ற முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் . இக்கொலைச் சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் சகாய சாந்தி அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.