தமிழ் நாடு சென்னை விமானநிலையத்தில் 5.1 கிலோ தங்கம் பறிமுதல் By Thennadu - 23rd September 2019 0 633 Share on Facebook Tweet on Twitter பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 5.1 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சைதலவி, சலீம், சென்னையை சேர்ந்த அஷ்ரப் அலி, சாய்ரா பானு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.