கல்வி: இன்று தொண்டு நிறுவனம், நாளை தனியார் நிறுவனம்

0
1775

கல்வியில் தனக்குள்ள பொறுப்பை தட்டிக்கழிக்கவும், தனியார் மயமாக்கவும் உரிய வகையில் அரசு கல்வி கொள்கைகளை வகுத்து வருகிறது என கல்வியாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதை உறுதிப்படுத்துவதுபோல், தற்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம். பாட வேளை, தேர்வுக்காலம் பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தனியார் பயிற்சிநிறுவனங்களை கல்வித்துறையில் களமிறக்கி விட்டுள்ள நிலையில், இது தனியார் மயத்துக்கான அடுத்த படி என கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here