மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே அழகுசிறை என்னுமிடத்தில் பட்டாசு குடோனில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே, 5 பேர் வெடித்து சிதறினர்
மேலும் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.செக்கானூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.
