வெள்ளப் பகுதிகளை சபாநாயகர் பார்வை

0
270


பணகுடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கன மழை யினால் வெள்ளப் பெருக்கு. ஏற்பட்டு பணகுடி சுற்று வட்டார பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது.

அனுமன் நதி மற்றும் குத்தர பாஞ்சன் அருவியில். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று பணகுடி அருகேயுள்ள கொமந்தான் குளம் ஊருக்குள் செல்லும் தரைப்பாலம் மற்றும் சைதம்மாள்புரம் வடக்கு தரைப்பாலம் என இரு பாலங்களில் வெள்ள அரிப்பு ஏற்பட்டது.

இதனால் ஊருக்குள் செல்லும் பாதை முற்றிலுமாக.துண்டிக்கப்பட்டுஅவ்வூரைசேர்ந்தவர்க.ள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் ரெகு நாத புரத்தில் உள்ள லெட்சுமணன் என்பவரின் வீடு தொடர்ந்து பெய்த மழையினால் இடிந்து விழுந்தது.

இந்நிலையில் பணகுடி சுற்றுப்புற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பை அப்பாவு நேரில்சென்றுபார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட கொமந் தான் குளம் ஊருக்கு வெள்ளத்தில் நடந்து சென்று பாதிக்கப்பட்டசுமார் 60 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களையும், ரெகு நாத புரத்தில் வீடு இழந்த லெட் சுமணனை சந்தித்து ரூபாய் 5000 மற்றும் அரிசி மளிகை பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினார்.

இயற்கை பேரிடர் கால நிவாரண நிதி மூலம் வீடு இழந்தவருக் கு உடனடியாக வீடு கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும். கொமந்தான் குளம் ,
மற்றும் சைதம்மாள் புரம் வடக்கு பகுதிக்கு உடனடியாக புதிய தரைப்பாலம். கட்டுவதற்கு உரிய துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆவரைக்குளம் பாஸ்கர் ,
ஒன்றிய வார்டு கவுன்சிலர் மல்லிகா அருள்
ம.தி.மு.க.வள்ளியூர் ஒன்றிய செயலாளர் சங்கர் ,
தி.மு.கமாவட்ட பிரதிநிதி மாணிக்கம் , முன்னாள் கவுன்சிலர்கள் சிங்கராஜா, கோபாலகிருஷ்ணன் ,செல்வின் திரவியராஜ், திமுக நிர்வாகிகள் கோபி கோபாலக்கண்ணன் ,முத்துராமன் ,வெள்ளத்துரை ,
, காவல் கிணறு முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் அழகேசன் , ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
………………
கொமந்தானில் பார்வையிட செல்லும் பொது அங்குள்ள மக்கள் நாங்கள் அங்கு வருகிறோம் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளது வந்தால் இழுக்கும் என கூறிய நிலையில் இல்லை மக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வேடிக்கை பார்க்க நான் வரவில்லை உங்களை நேரில் வந்து உதவி செய்யவே வந்துள்ளேன் என கூறி உங்களின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என கூறினார் . தரை பாலத்தில் அதிக அளவு தண்ணீர் இழுவை காணப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் சபாநாயகர் அப்பாவு சென்றது மக்களை ஆச் சிரியத்தில் ஆழ்த்தியது.
…………………………………………………..

பணகுடி அருகில் உள்ள கோமான்தான் கிராமத்திற்கு செல்லும் தரை பாலம் மூழ்கியதால் தண்ணீரில் சபாநாயகர் அப்பாவு நடந்து சென்று பார்வையிட்டார் .
……………………………………………………..
வள்ளியூர் சமத்துவபுரம் குடியிருப்புகளை சபா நாயகர் அப்பாவு ஆய்வு செய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here