தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

0
309

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கடைசிப் போட்டியாக ஈட்டி எறிதல் அமைந்தது. இதன் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.

மில்கா சிங்,பி.டி.உஷா போன்ற ஜாம்பவான்கள் சாதிக்காததை நீரஜ் சோப்ரா சாதித்தார்.
இதனால் இந்தியா பதக்கப்பட்டியலில் 47-வது இடத்திற்கு முன்னேறியது.


ஒலிம்பிக் அரங்கில் 4,744 நாட்களுக்குப் பிறகு இந்திய தேசிய கீதம் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here